குழந்தைகளை நம்புங்கள்,அதைவிட மேலானது எதுவுமில்லை அல்லது அதிகக் கடினம் எதுவுமில்லை.ஏனெனில் குழந்தைகளை நாம் நம்ப வேண்டுமானால் முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்.