பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாளான ஏப்ரல் 14, 2021 அன்று வெளியிட பேராசிரியர் க. கணேசன் அவர்களால் எழுதியும், மொழி பெயர்த்தும் தொகுக்கப்பட்டது தான் தங்களின் கையில் தவழும் “எல்லோருக்கானவரே” புத்தகம்.