Description |
“ச.விசயலட்சுமி தான் அறிமுகம் செய்யும் கவிஞரின் கவிதைப் போக்கிற்கேற்ப கவிதை பற்றிய தன் பார்வையை வைப்பது இன்னும் சிறப்பு.சில பெண்கவிஞர்களின் கவிதைகளை அறிமுகம் செய்யும் நூலாக மட்டுமின்றி பெண்ணெழுத்து பற்றிய ஆழமான புரிதலுக்கும் விவாதத்துக்கும் நம்மை அழைக்கும் குரலாகவும் இந்நூல் அமைந்துள்ளதே இதன் சிறப்பு என்றெனக்குப்படுகிறது-ச.தமிழ்ச்செல்வன்” |