உயிரித் தொழில் நுட்பத்தின் (biotechnology) வழி மரபணுக்களில் மாற்றம் செய்ய முடியும். இத்தகு மரபணுமாற்றத் தொழில் நுட்பத்தினைப் பல்லுயிரியத்திற்கு ஆபத்து இல்லாத வகையில் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது தான் நம் முன் உள்ள சவால்.