உலகில் எல்லோருக்கும் பிடித்த இடம் கடற்கரை.அதில் ஒரு நடைபயணம்.கடற்கரையோர உயிரினங்கள் பற்றி படங்களுடன் அருமையான விளக்-கங்கள் அடங்கிய புத்தகம்.தி.சுந்தரராமன் மற்றும் த.வி.வெங்கடேஸ்வரன் இணைந்து எழுதியுள்ளனர்.