“இந்நூலில் சங்க காலத்தையும் சங்க இலக்கியங்களையும் மட்டுமின்றி கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சைவ- வைணவ இலக்கியங்கள் என ஒரு விரிந்ததளத்தில் தன் அறிவியல்பூர்வமான பார்வையைச் செலுத்தி புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.”