Description |
2023 ஜூலை 28, 29, 30 ஆகிய தேதிகளில் ராஜபாளையம் நகரில் நடந்த தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 15வது மாநில மாநாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் – சாதனைகள், சவால்கள், தீர்வுகள் என்ற பொருளில் கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. இக் கருத்தரங்கில் பேராசிரியர் ஜி.பழனித்துரையின் கருத்தாழம் கொண்ட உரையின் நூல் வடிவம் இது- கிராமப்புறப் பாட்டாளிகளின் ஜனநாயக உரிமைகளுக்கான கருத்தாயுதமாக அமைந்துள்ளது இந்நூல். நா.பெரியசாமி தலைவர் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் |