சித்த சமாஜ நிறுவகர் சுவாமி சிவானந்த பரமஹம்சப் பெருந்தகையால் அருளிச் செய்யப்பட்டதும் சர்வ வேதாந்த சித்தாந்த தத்துவக் கருவூலமுமான சித்தவேதம் (மோட்ச சூத்திரம்) எனும் நூலாகும் இது.