Description |
தற்காலம் கோதிடம் பயிலும் மாணாக்கர்கள் ஜோதிட விதிகளைப் படிக்கும் போது அந்த விதி எந்த வருடம், எந்த நாலில், எந்தச் சூழ்நிலையில் இயற்றப்பட்டது என்று உன்னிப்பாகக் கவனித்துக் கொள்ளத்தக்கதைக் கொண்டு, தள்ளத் தக்கதைத்தன்மைக்கார்பால் அக்கறையுடன் சமுதாயப் பொறுப்புடன் ஜோதிடப் பலன்கள் சொல்க| | ஜோதிடக் கலை ஒரு நடைமுறை சாஸ்திரம்! (Applied Shastra) ஜாதகர்களுக்கு நேர்மறையான யோகஃபாவங்களை மட்டும் சொல்வதையே மக்கள் விரும்புகின்றனர். ஒரு சில தோஷங்கள் மணமக்களின் வாழ்வில் சில கசப்பான சம்பவங்களையும், பிரிவினையும் தந்து கொண்டிருக்கின்றன, மறப்பதிற்கில்லை. அதே சமயம் அதே மாதிரி தோனங்கள் தங்களது காதகங்களில் உள்ள தம்பதிகள் சந்தோஷமாகவும், வாழ்கின்றனர். இதையும் மறப்பதிற்கில்லை ! |