பாலைவன லாந்தரின் கவிதைகள் பெரும்பாலும் சமூக அநீதிக்கு எதிராகவும் உளவியல் கோட்பாடுகளை கிளர்த்துவதாகவும் உள்ளது. இவருடைய கவிதைகளின் மாயக்கட்டுமானங்களை உடைக்கும் பொறுப்பை வாசகர்களின் ரசனை மற்றும் கவனம் சார்ந்த பார்வைக்கே விட்டுவிடுகிறார்.