நேசமித்ரன் கவிதைகள் பலதளங்களில் இயங்கும் படிமங்கள் ஒன்று சேர்ந்து ஒரு அச்சில் சுழற்றும் போது பெறப்படும் முப்பரிமாணச் சிற்ப விசித்திரங்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.