பிறந்த மண்ணை விடப் பாதுகாப்பான இடம் எதுவாக இருக்க முடியும்? உயிர் வாழ்வதற்காக தாய் நிலத்தை பிரிந்த அகதி ஒருவன் இப்படிச் சொல்வது முரணாக இருக்கலாம். இந்த வலி நிரம்பிய முரண்தான் என்னுடைய ஒவ்வொரு நொடி வாழ்வும். - வாசு முருகவேல்