அகமும் புறமும் இழந்து, தன்னை மறந்து நிற்கும் தற்கால ஈழச் சமூகத்தில் மறக்கப்பட்டு வரும் ஒரு போராட்டத்தில், பன்முகம் கொண்ட ஒரு சிறு நகரத்தில், தனியொருவனுக்கு நேர்ந்த அவலத்தை எதிர்கொண்டு தமிழ்க் கரையில் அமைந்திருக்கிறது உட்துறைமுகம்.