Description |
மீனவர்களும் அகதிகளும் தொடர்ந்து உயிரிழந்துகொண்டிருக்கும் அண்மைக் கடல் பரப்பில் 16.7 கடல் மைல்களுக்கு அப்பால் மட்டுமே இருந்தாலும் அறியப்படாமலிருக்கும் மன்னார்ச் சமூகத்தின் வாழ்வையும் உள்முரண்பாடுகளையும் சிக்கல்களையும் மிகத் தெளிவான நடையில் காட்சிப்படுத்துகின்றன பத்திநாதன் பர்ணாந்துவின் படைப்புகள். |