1950களில் சிவில் உரிமை இயக்கம், 1960களின் கருப்பு ஆய்வுக்களுக்கான இயக்கம் ஆகியவற்றினூடாக டக்ளசின் முதல் சுயசரிதை அமெரிக்கப் புனித இலக்கியப் பாரம்பரியத்தின் முக்கிய சுயசரிதை நூலாக ஏற்கப்பட்டது.