Description |
உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...! கதை புத்தகமாக வருவதில் கொள்ளை மகிழ்வு எனக்கு. கற்பனைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும்போது வரும் மகிழ்வுக்கு ஈடு இணை ஏது...? முதல் அங்கீகாரம் இறைவன்தான். அவர் இல்லைன்னா இது சாத்தியமே இல்லை. என் நன்றிகள் எல்லாம் இறைவனுக்கே… இது அதிரடி நிறைந்த காதல் கதை. ராயரின் அதிரடியில் திகம்பரி எவ்வாறு ராயருக்குத் தீஞ்சுவையாகிப் போகிறாள் என்பதை இதில் சொல்லியிருக்கிறேன். |