Description |
நம் எல்லோருக்காகவும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுப்பியிருக்கிற சுவாரஸ்யமான கனவு நகரம்தான் ‘ஏழுதலை நகரம்’!அடுக்கடுக்கான அதிசயங்களும் ஏராள ஆச்சரியங்களும், முடியாத சுவாரஸ்யங்களும், அழகிய சாகஸங்களுமாய் வாசிப்பவரை வியப்பில் ஆழ்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன் |