தினமலரில் இரண்டு ஆண்டுகளாக வெளிவந்து மக்களிடையே பேராதரவை பெற்ற பரமனின் சுயமுன்னேற்ற கட்டுரை தொகுப்புகளை, ஓங்கி உயர ஆசை என்ற தலைப்பில், புத்தகமாக வெளியிடுவதில் எழுத்து பிரசுரம் பெரு மகிழ்ச்சி அடைகிறது.