1 / 3
The Woods

தாழை மலர்த்தும் மின்னல்

Author காயத்ரி ராஜசேகர்
Publisher வாசகசாலை
category கவிதை
Edition 1st
Format paperback

₹142.5

₹150

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

கவிதை தோன்றுவதற்கான சூழலை, வெற்றிடத்தை ஒவ்வொரு கவிஞனும் தன் மனத்தில் கனமாகச் சுமந்தபடியே திரிகிறான். அவனுக்கே கவிதை கிட்டுகிறது. கவிதை நீர் போல, பள்ளத்திற்கே பாயும். கவிதை தீ போல, உள்ளொளியிலேயே எழும்பும். கவிதை வளி போல, தாழ்வு மண்டலத்திலேயே அதன் கண். கவிதை புவி போல, நிச்சலனத்திலேயே உயிர்க்கும். கவிதை அண்டவெளி போல, அந்தகார மனதிற்குள்ளேயே மினுங்கும்.

Related Books


5% off மென்னிbook Add to Cart

மென்னி

₹152₹160