காலத்திற்கு ஒவ்வாத, மூடத்தனமான கருத்துகள், புனிதங்கள், பழக்க வழக்கங்கள், சாதி சமயங்கள் என அனைத்தையும் நக்கல் நையாண்டியுடன் கட்டுடைத்தவர் குத்தூசி குருசாமி. அவர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.