Description |
எண்ணங்கள். உள் மன ஆற்றலின் வலிமை பற்றி தமிழில் முதன் முதலில் எழுதியவர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி. டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் 1980களில் சுய முன்னேற்றம் மற்றும் உன்னால் முடியும் தம்பி என்ற இரண்டு தாரக மந்திரங்களை தமிழ்நாட்டிற்கு வழங்கியவர். ஒரு மிகப் பெரிய மனம் மாற்றத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்தியவர். சுயமுன்னேற்ற நூல்களில் மிகப் பெரிய கற்பனையை தனது எண்ணங்கள் நூல் மூலம் துவங்கி வைத்தவர். அவரது குரலிலேயே பேசி, பதிவு செய்யப்பெற்றது இந்த ஆடியோ பதிவுகள். எண்ணங்கள் மற்றும் மனிதமனம் இவை கண்ணதாசன் ஆடியோவுக்காகப் பதிவு செய்யப்பட்டவை. வாழும் காலத்திலும் வாழ்வுக்குப் பின்னரும் சிலர் தமிழில் தங்களின் காலடித் தடங்களை பிறருக்கு வழிகாட்ட விட்டுச் சென்றவர்களான கவியரசர் கண்ணதாசன், டாக்டர் அப்துல் காலம் வரிசையில் டாக்டர் உதயமூர்த்தி அவர்கள். |