சிறுகதைகளில் எஸ்.ராமகிருஷ்ணனின் அடையாளக் கருதப்படுவது தாவரங்களின் உரையாடல். கதை சொல்லும் முறையிலும்,வசீகர மொழியிலும் புனைவின் விசித்திரத்திலும் இக்கதை மிகுந்த பாராட்டினைப் பெற்றது.