Description |
வங்காளத்தில் ஏழைவிவசாயிகள் நடத்திய கலகம் பற்றிய வரலாற்றுப் பதிவே இந்நூல். விளைச்சலில் நியாயமான பங்கு கேட்டு நிலப்பிரபுக்களுக்கும், ஜோட்டேதார்களுக்கும் எதிராக கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ் ஏழைவிவசாயிகள் நடத்திய வீரஞ்செறிந்த இப்போராட்டம் தெபாகா எழுச்சி என அழைக்கப்படுகிறது. இப்போராட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்ட முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முதுபெரும் தோழருமான அபானி லகரியின் நேர்காணலே இந்நூல். |