Description |
காஷ்மீரின் ஷோபியனில் இளம் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதி வழங்க அமைதி வழியில் போராடிய மக்களுக்கு அரசாங்கம் இழைத்த அநீதியை காஷ்மீர் மக்கள் அனுபவித்துவரும் ஒடுக்குமுறைக்கான உருவகமாகக் கொண்டு, ஜம்முகாஷ்மீரின் வரலாற்றையும் காஷ்மீரி மக்களின் சுதந்திர தாகத்தையும் சுருக்கமாக பதிவு செய்கிறது இந்நூல். |