நவீன தமிழ் கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஏக்கம், நிராசை, மரணம் போன்ற வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றன.