ஆலிம் கவிஞர் சிராஜ் பாகவி அவர்கள் எழுதிய "நெஞ்சில் நிறைந்த நபிமணி" பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய காப்பியம் 1965 ற்குப்பிறகு இறையருளால் மீண்டும் வெளிவந்திருக்கிறது.