உழைக்கும் மனிதர்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் நோக்கில் உருவான இந்த புத்தகம், தொழிலாளர்கள், சுயதொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் வெற்றிப்பெறத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பது உறுதி.