Description |
சக்தி ஜோதியின் கவிதைகள், உறவின் உயிர்த்தலை பேசுகின்றன. உறவற்ற சில நொடிகளையும் மீட்டுகிறது. தொடர்ந்து அன்பைப் பாடுகிறவர். இதில் காட்டையும், காட்டிலுள்ள இருளையும், வெளிச்சத்தையும் பாடுகிறார். ‘‘சிலபோது நேசிப்பதற்காக நீர் வார்க்கிறோம் சிலபோது கோடாலியைப் பிரயோகிக்கிறோம்’’ |