Description |
இழந்து போன கிராமத்து வாழ்வு, பால்யத்தை மீட்டுருவாக்கும் நினைவுகள், வாழ்வின் சண் முடிந்த தருணங்களை புனைவுகளின்றி யதார்த்தமாக எடுத்துரைக்கிறது. ‘‘முன்பெல்லாம் வீடு பல கதைகள் சொல்லும் வெளி நிற்கும் என்னை உள் நோக்கியழைக்கும் இப்பொழுது அதுவே விறைத்துறைந்து நிற்கிறது மவுனத்தைச் சுமந்தபடி…’ |