ஒரு நிகழ்வை சாதாரணமாக கவனிப்பதற்கும் அசாதாரணமாக படைப்பு மனோபாவத்துடன் அணுகுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.இந்த அசாதாரணமான கவனிப்பு முறைதான் படைக்கத் தூண்டுகிறது.