Description |
எல்லாப் புறங்களும் பொய்மைதான். எல்லா அகங்களும் உணமைதான். உணமை என நீ கருதுவது உணமையல்ல. வானம் நீல நிறம் என்று உரைப்பதை நீ உண்மை என்கிறாய். அன்பே, அது சரியானதுதானே தவிர உணமையானதல்ல. வானில் எண்ணற்ற வண்ணங்கள் உள்ளன. மனிதக் கண்களுக்கு அது நீலமாக தெரிகிறது. |