Description |
அசோகமித்ரன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும்(1956-2016) தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016 வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு. |