என்னதான் மாறுதல்கள் வந்துற்றபோதும், மரபுகள் மீதும் இறந்த காலங்கள் மீதும், அற்பம் எனக் காலம் ஒதுக்கிவிட்டுச் செல்கிற குன்னிமுத்துப் போன்ற சிறு அனுபவ உலகங்கள் மீதும் தீராத காதலும் தாகமும் இருந்துகொண்டேயிருக்கிறது.