தீண்டப்படாதவரிடையே பிறந்து தமது பக்தியாலும், ஒழுக்க நலன்களாலும் அனைவரின் பெருமதிப்பைப் பெற்றுப் புகழ்மிகு திருவருட் செல்வர்களாகத் திகழ்ந்த நந்தனார் இரவிதாஸ் சோகாமேளர் ஆகிய மூவர் நினைவுக்கு உரிமையாக்கப்பட்டது