எந்த ஒன்றையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அறிவியல் முறைமையைக் கற்றுக்கொடுத்து, அறிவியல் மனப்பான்மையை வளர்க்க உதவுகிறது இச்சிறு புத்தகம்.