1940 களில் தஞ்சை தரணியில் விவசாயக் கூலிகளான தலித் மக்களை அணி திரட்டி அவர்களின் பொருளாதார விடுதலைக்காக மட்டுமின்றிப் பண்பாட்டு விடுதலைக்காகவும் போராடியது கம்யூனிஸ்ட் இயக்கம்.