”மூலை” நம் சமூகத்தின் அராஜகமான அநீதியான கட்டமைப்பு பற்றி. இப்படி எழுத எப்படி தோன்றியது வத்சலாவுக்கு? இந்த பாரம்பரிய ஏற்றத் தாழ்வு பற்றி எப்படியெல்லாமோ எழுதியிருக்கலாம்.