நீண்ட நெடிய பயணத்தில் தங்கள் மீது திணிக்கப்பட்ட வன்மங்களை எதிர்கொண்டும், சகித்துக் கொண்டும் வாழ்க்கை பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சில மனிதர்களின் வாழ்க்கை தொகுப்புதான் இந்த ‘மழைச்சோறு” என்ற சிறுகதை தொகுப்பு