Description |
நடப்பு விவகாரங்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளனின் குறிப்புகள் 2024ஆம் ஆண்டு லெனினின் நூறாண்டு நினைவு ஆண்டாக உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுகளால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளும் அவர்களது ஆதரவாளர்களும் லெனின் படைப்புகளில் மிக முக்கியமான. இன்றும் பொருத்தப்பாடுடைய சில நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு அவரது கருத்துகளை இளம் தலைமுறையைச் சேர்ந்த தோழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தின் ஒரு பகுதியாக 1922இல் லெனின் எழுதிய, மூன்று பகுதிகளைக் கொண்ட “நடப்பு விவகாரங்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளனின் குறிப்புகள் என்ற கட்டுரையின் தமிழாக்கம் வெளிவருகிறது. |