Description |
1850களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை மலையகத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்காவின் வடக்கு குழக்குப் பிரதேசங்களுக்கு வாழ்வைத் தேடிச் செல்ல நேர்ந்தமை, குறிப்பாக மலையகத் தொழிற்சங்கங்கள் இழைத்த துரோகங்கள் போன்ற விடயங்கள் இந்த நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இந்நூலினை ஸ்ரீலங்காவில் பிறந்து தமிழகத்தில் குடியேறிய மு. சி. கந்தையா எழுதியுள்ளார். |