Description |
உடலும் உடலும் தம்மோடு கலத்தல் கூடல் அல்ல! உடலால் விளையும் மகிழ்ச்சி கூடல் அல்ல! ***** எல்லாக் கூடலும் மனதால் மனதில் நிகழ்பவை * கூடலின் இயல்பே ஆதியும் அந்தமும் இணைதல்தான் என்றறி! * மனதால் மனதில் உயிர்கள் கூடும்போது, உடலும் உடலும் இணையும் நிகழ்வில், ஆதி உண்டு அந்தம் உண்டு. ஆகவே, அக்கூடலில் யாக்கையின் ஊடக வாழ்க்கை பிறக்கிறது. * அன்பே, இல்லறம் என்பது மனதால் பொருந்தும் உயிர்களின் கூட்டம். ***** |