Description |
“உம்மத்” என்ற நாவல் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் வாழ்வைச் சித்தரிப்பதாக இருக்கின்றது.யுத்தம் என்பது வெற்றி,தோல்வியை தருகிறதோ இல்லையோ அது மிகவும் மோசமான அழிவையும்,மாறாவடுக்களையும் மட்டுமே விட்டுச்செல்லும்.எந்த மனிதநேயமுள்ள மனிதனாலும் உயிர்களை அழிக்கவல்ல யுத்தத்தை வரவேற்கமுடியாது.இந்த நாவலில் வருகின்ற யோகா,தெய்வானை என்கின்ற இரண்டு பெண்களும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் |