தன் இளமைக் கால இலக்கியப் பயணத்தில் தொடங்கி தற்போது பணி நிறைவுபெறும் இத்தருணத்தில் தொழிற்சங்க வளர்ச்சிக்கு ஊழியர்களைப் பயணப்படுத்தும் ஒரு அனுபவ ஆய்வு நூலாகவே இது திகழ்கிறது.