சின்ன மீன்கள் என்றால் பெரிய மீன்களைப் பார்த்து எல்லா காலத்திலும் பயந்துகொண்டே இருக்க வேண்டுமா? தனியாக இல்லாமல், கூட்டாகச் சேர்ந்தால் யாரும் யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறது கறுப்புத் துள்ளி.