பாட்டியின் இருண்ட கண்ணுக்குள் நூறுவகைப் பயிர் பச்சைகளின் கதை இருந்தது.தானியங்களும் பயறு வகைகளும் என்று பட்டம் பட்டமாய் விளைந்து அறுத்த பயிர் வளர்த்த கதைதான் அது.