Description |
இவருடைய சிறுகதைகளில் இருக்கும் யதார்த்தம் எனக்குப் பிடிக்கும். கதைமாந்தர்கள் நம்மைப் போலவே இரத்தமும், சதையும் உடைய இயல்பான மனிதர்களாக கதைகளில் வலம்வரும் படி செய்வது சிறப்பு. மிகவும் இலக்கியத் தரமாக யோசித்தால் வரும் சிக்கல்களை உணர்ந்து, இயல்பான முறையில், சரளமான நடையில் இவருடைய சிறுகதைகள் அமைந்துள்ளன என்பது கண்கூடு |