மனித இருப்பின், மனித உறவுகளின் அபத்தங்களும் விசித்திரங்களும் எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளின் ஊடே அதுவரை சொல்லப்படாத வாழ்வின் புதிர்களை சொல்லிச் செல்கின்றன. அதற்கு இந்தத் தொகுப்பும் சிறந்த உதாரணம்.