தற்போதைய உலகச்சூழலில் சமூக விடுதலைக்காகவும் தேசிய விடுதலைக்காகவும் போராடி வருகின்ற புரட்சிகர இயக்கங்கள் மக்களை ஆயுதபாணிகளாக மாற்றுவதற்கான அவசியம் அதிகரித்து வருகிறது. அதைக்குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல்.