இந்த எழுத்துக்களை அணுகும்போது நீங்கள் முகம் சுளிக்கலாம், மூச்சுத் திணறலாம். இவை உங்களை அச்சுறுத்தலாம். பொய்யால் கட்டியெழுப்பட்ட உலகம் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது. அங்கே பேசப்படுகிற வார்த்தைகள் யாவும் அரசியலாகி விடுகின்றன.