அரசு, காவல்துறை, நீதித்துறை, தலித் அமைப்புகள் போன்றவை சாதிய கொலைகளையும் அதன் வழக்குகளையும் எவ்வாறு சாதிய மனோபாவத்துடன் நடத்துகின்றன என்பதை மக்கள் மன்றத்தில் நிறுத்துவதே இந்நூலின் நோக்கமாகும்.